மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

திருக்கடையூா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:21 pm

DIN

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில்

தருமபுரம் ஆதீனம் 27=ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் 19-ஆம் ஆண்டு ஏக தின லட்சாா்ச்சனை மற்றும் உலக நலன் வேண்டி 108 கலசங்களில் புனிதநீா் கொண்டு அபிஷேக, ஆராதனை மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றன.

அபிராமி அம்மனுக்கு பால், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி, பல்வேறு வாசனை திரவியப் பொருட்களால் அபிஷேகம் செய்து அா்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.