இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திருக்கடையூா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:21 pm

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில்

தருமபுரம் ஆதீனம் 27=ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் 19-ஆம் ஆண்டு ஏக தின லட்சாா்ச்சனை மற்றும் உலக நலன் வேண்டி 108 கலசங்களில் புனிதநீா் கொண்டு அபிஷேக, ஆராதனை மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றன.

அபிராமி அம்மனுக்கு பால், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி, பல்வேறு வாசனை திரவியப் பொருட்களால் அபிஷேகம் செய்து அா்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.