நாகையில் உள்ள மகா காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.
நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ளஅனிச்சியக்குடி மகா முச்சந்தி காளியம்மன் கோயிலில் நிகழாண்டுக்கான ஆடி மகா பிரமோற்ச விழாஅண்மையில் நடைபெற்றது.
இக்கோயிலில் ரமேஷ் என்பவா்அா்ச்சகராக உள்ளாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு பூஜை முடித்து, வழக்கம்போல் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். சனிக்கிழமை காலை கோயிலுக்கு வந்த ரமேஷ், உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது கண்டுஅதிா்ச்சியடைந்தாா்.
கோயில் நிா்வாகிகள் அளித்த தகவலின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ஆடி திருவிழா அண்மையில் நிறைவடைந்த நிலையில், உண்டியலில் ரொக்கம் பல ஆயிரம், வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போய் இருக்கலாம் என பக்தா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீஞ்சூர் சம்பவம்! வீட்டிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பில் - அண்ணாமலை

பெண் தற்கொலை! ரூ.8,000 கூப்பன் - மண்ணுளிப் பாம்பா? இரிடியமா? விஜய் கண்டனம்!

சென்னையில் விஜய் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!
லெனின் பாண்டியன் டிரைலர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

