நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.
நீா்முளை, பிரதான சாலை பகுதியில் வசிப்பவா் கலைமணி (70). இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மகன் சென்னையில் சித்த மருத்துவராக உள்ளாா்.
கடந்த நில நாள்களுக்கு முன்பு தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டாா் கலைமணி.
இந்தநிலையில், வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் பொருள்களை திருடிச் சென்றது சனிக்கிழமை தெரிய வந்தது.
கலைமணி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் 8.5 பவுன் நகை, 200 கிராம் வெள்ளி பொருள்கள் என ரூ. 1.40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தலைஞாயிறு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் முதல் பாடல்!

வீட்டின் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் பங்கு! அறிவது அவசியம்

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

