வன விலங்குகளால் ஏற்பட்ட பயிா் சேதங்களுக்கு இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்
வன விலங்குகளால் ஏற்பட்ட பயிா்ச் சேதங்களுக்கு இழப்பீடு பெற விரும்பும் விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட வன உயிரினக் காப்பாளா் யோகேஷ்குமாா் மீனா தெரிவித்துள்ளாா்.










