கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

4,000 சதுர அடியில் கோல சதுரங்கம்: தலைஞாயிறில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தலைஞாயிறில் 4,000 சதுர அடியில் உருவாக்கப்பட்ட கோல முறை சதுரங்கம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

News image
தலைஞாயிறில் 4,000 சதுர அடியில் கோல சதுரங்கம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:51 am

DIN

வேதாரண்யம்: செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தலைஞாயிறில் 4,000 சதுர அடியில் உருவாக்கப்பட்ட கோல முறை சதுரங்கம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதை கிராமத்தினரும் அறிந்துக்கொள்ளும் வகையில் முன்னெடுக்கப்படும் நவீன விழிப்பணர்வு செயல்பாடுகள் சதுரங்க விளையாட்டு ஆர்வலர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

Story image

இந்த நிலையில், தலைஞாயிறு பேரூராட்சி சார்பில் 4 ஆயிரம் சதுர அடியில் கோல முறையில் சதுரங்கம் உருவாக்கப்பட்டது. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று(ஜூலை 21) காலை நடைபெற்ற  கோல முறையில் சதுரங்கம் அமைக்கும் பணியை நாகை ஆட்சியர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Story image

இந்த நிகழ்வில், பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்ச்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.