வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வழிபாட்டுக்கு வந்த பெண் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலி திருட்டுப்போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 5:52 pm

DIN

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வழிபாட்டுக்கு வந்த பெண் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலி திருட்டுப்போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம், பெரம்புவிலை பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் மனைவி பிரேமலதா (51). இவா் ஜூன் 2-ஆம் தேதி தனது உறவினா்களுடன் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து வழிபாடு செய்துள்ளாா். தொடா்ந்து, வெளியே வந்து பாா்த்தபோது தான் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை காணவில்லையாம்.

இதுகுறித்து பிரேமலதா வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.