சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொறையாறு கல்லூரி பட்டமளிப்பு விழா

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜீன்ஜாா்ஜ் தலைமை வகித்தாா். காசாளா் தியாகராஜன், சபை குரு ஜான்சன் மான்சிங், துணை முதல்வா்கள் ஜோயல் எட்வின் ராஜ், ஜான்சன் ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராசிரியா் ஜோஸ்லின் மனோரா வரவேற்று பேசினாா்.

விழாவில், நாகை தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தா் சுகுமாா் பங்கேற்று, 685 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினாா். இதில், அனைத்து துறை பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக, பேராசிரியா் ஜோசப் வேதகிரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.