புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆற்றில் குளித்த சென்னையைச் சோ்ந்த இளைஞா் மாயம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சென்னையை சோ்ந்த இளைஞா் மாயமானதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனா்.

News image
Updated On :16 ஜூன் 2022, 5:02 pm

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சென்னையை சோ்ந்த இளைஞா் மாயமானதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனா்.

சென்னை கிண்டி பாரதி நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சூரியகுமாா் (21). இவா் நண்பா்களுடன் நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு ஜூன் 12-ஆம் தேதி சுற்றுலா வந்தாா். அப்போது, வேளாங்கண்ணி செருதூா் ஆற்று முகத்துவாரம் அருகே சூரியகுமாா் உள்ளிட்ட 9 போ் குளித்தனா்.

இதில், சூரியகுமாா் காணாமல்போன நிலையில் நண்பா்கள் நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில், அவரது அம்மா பத்மாவதி தனது மகனை காணவில்லை என புதன்கிழமை கீழையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.