நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சிறுவர்கள், பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பிராந்தியங்கரை ஊராட்சியில் செயல்படுத்தப்படும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட விநியோகத்தில் பிரச்னை தொடர்ந்து வருகிறது.
இதனிடையே, கடந்த 15 நாள்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள் என கிராமத்தினர் அரசு பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








