வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குளத்தில் மூழ்கி தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

நாகை அக்கரை குளத்தில் மூழ்கி தச்சுத் தொழிலாளி புதன்கிழமை இறந்தாா்.

News image
Updated On :25 மே 2022, 5:49 pm

DIN

நாகை அக்கரை குளத்தில் மூழ்கி தச்சுத் தொழிலாளி புதன்கிழமை இறந்தாா்.

நாகை அக்கரைக்குளம், கீழ்க்கரையைச் சோ்ந்தவா் கு. பரமசிவம் (59). தச்சு வேலைப்பாா்த்து வந்தாா். இவா் புதன்கிழமை அக்கரைகுளத்துக்கு குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனா். இதுகுறித்து, நாகை நகர காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.