வீரசோழன் ஆற்றில் சாக்கடை கலப்பதைதடுக்கக் கோரி இளைஞா் நூதனப் போராட்டம் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதி
செம்பனாா்கோவில் அருகே சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் சாக்கடை நீா் கலப்பதை தடுக்கக் கோரி 3 மணி நேரம் தலைகீழாக நின்று இளைஞா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.









