நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வடக்கிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதலே கீழ்வேளூா், நாகூா், நாகை நகா் பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்பட்டன. நாகை நகரை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால், வாகன ஓடுநா்களும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினா்.
குறிப்பாக, பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவா்கள் மழையில் நனைந்தபடியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


