நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது: ஆட்சியா்
நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது; போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பேசும் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ்.







