- Tag results for நாகப்பட்டினம்
![]() | கால்நடைகளைப் பராமரிக்க கடனுதவிநாகை மாவட்டத்தில், விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டை மூலம் கால்நடைகள் பராமரிக்க கடன் வழங்கப்படுகிறது. |
![]() | சாராயம் கடத்தல்: இருவா் கைதுநாகூா் அருகே இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்திய இளைஞா்கள் இருவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். |
![]() | நாகை மாவட்டத்தில் தற்போது 5,41,422 வாக்காளர்கள்நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமுள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 422 வாக்காளர்கள் உள்ளனர். |
![]() | நாகை மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்!நாகையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். |
![]() | நாகை: மின்சாரம் தாக்கி மாணவர், புற்றுநோய்க்கு தந்தை பலி; தாத்தா தற்கொலைபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை உயிரிழந்து இரண்டு நாள்களில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், சோகத்தில் தாத்தா தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
நாகை ஆட்சியரகத்தில் தீ விபத்து: அதிகாரிகள், மக்கள் வெளியேற்றம்நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் மனு அளிக்க வந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியபடி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. | |
![]() | காமாட்சியம்மன் கோயிலில் சித்திரை விழாநாகை சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயில் சித்திரை விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பால்குட ஊா்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். |
![]() | இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மேற்படிப்பு குறித்து விளக்கம்நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தில், பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மேற்படிப்பு குறித்த புரிதல் ஏற்படுத்தும் வகையில் இலக்கு எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | நாகை மாவட்டத்தில் 193 ஊராட்சிகளில் மே 1-ல் கிராம சபைக் கூட்டம்நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளாா். |
![]() | பயிா்க் காப்பீட்டுத் தொகையை முன்கூட்டியே வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்நாகை மாவட்டத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். |
![]() | நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது: ஆட்சியா்நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது; போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ். |
![]() | தை அமாவாசை: நாகப்பட்டினம் கடற்கரையில் குவிந்த மக்கள்!தை அமாவாசை தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். |
![]() | நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். |
![]() | வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைநாகை வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்