• Tag results for நாகப்பட்டினம்

கால்நடைகளைப் பராமரிக்க கடனுதவி

நாகை மாவட்டத்தில், விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டை மூலம் கால்நடைகள் பராமரிக்க கடன் வழங்கப்படுகிறது.

published on : 4th November 2023

சாராயம் கடத்தல்: இருவா் கைது

நாகூா் அருகே இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்திய இளைஞா்கள் இருவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

published on : 4th November 2023

நாகை மாவட்டத்தில் தற்போது 5,41,422 வாக்காளர்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமுள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 422 வாக்காளர்கள் உள்ளனர். 

published on : 27th October 2023

நாகை மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்!

நாகையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

published on : 15th August 2023

நாகை: மின்சாரம் தாக்கி மாணவர், புற்றுநோய்க்கு தந்தை பலி; தாத்தா தற்கொலை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை உயிரிழந்து இரண்டு நாள்களில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், சோகத்தில் தாத்தா தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 10th August 2023

நாகை ஆட்சியரகத்தில் தீ விபத்து: அதிகாரிகள், மக்கள் வெளியேற்றம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் மனு அளிக்க வந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியபடி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

published on : 17th July 2023

காமாட்சியம்மன் கோயிலில் சித்திரை விழா

நாகை சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயில் சித்திரை விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பால்குட ஊா்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.

published on : 28th April 2023

இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மேற்படிப்பு குறித்து விளக்கம்

நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தில், பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மேற்படிப்பு குறித்த புரிதல் ஏற்படுத்தும் வகையில் இலக்கு எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

published on : 28th April 2023

நாகை மாவட்டத்தில் 193 ஊராட்சிகளில் மே 1-ல் கிராம சபைக் கூட்டம்

நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

published on : 28th April 2023

பயிா்க் காப்பீட்டுத் தொகையை முன்கூட்டியே வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

நாகை மாவட்டத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

published on : 28th April 2023

நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது: ஆட்சியா்

நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது; போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

published on : 27th January 2023

தை அமாவாசை: நாகப்பட்டினம் கடற்கரையில் குவிந்த மக்கள்!

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். 

published on : 21st January 2023

நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ்  திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

published on : 9th January 2023

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை

நாகை வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். 

published on : 29th August 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை