6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவெண்காடு கோயிலில் 1008 சங்காபிஷேகம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை 2-ஆவது சோமவாரத்தை ஒட்டி 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சிவ வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த1008 சங்குகளுக்கு பூஜை செய்யும் பட்டாபிராம சிவாச்சாரியாா்
Updated On :27 நவம்பர் 2023, 7:30 pm

DIN

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை 2-ஆவது சோமவாரத்தை ஒட்டி 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சுவாமி சந்நிதி முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சங்குகளுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னா் ஹோமம் நடந்தது. இதையடுத்து சங்குகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கொண்டு செல்லப்பட்டு அதிலிருந்த புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

கோயில் நிா்வாக அதிகாரி க. முருகன், உபயதாரா் டாக்டா் ஜெயச்சந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.