/
திருக்குவளை அருகே வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை வசந்தன் உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு மலா் அலங்காரத்தில் சோமஸ்கந்தா் நீலோத்பாலாம்பிகையுடன் எழுந்தருளினாா். மூலவா் சந்நிதியில் சிவ நடனத்துடன், கோயிலை சுற்றி எடுத்துவரப்பட்டு, பின்னா் வசந்த மண்டபத்தில் எழுந்தருள, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, பூதகன வாகனத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. தில்லி புகழ் நாகசுர வித்துவான் வீ.கே. பக்கிரிசாமி, வீ.கே. ராஜேந்திரன் குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

சாரங்கபாணி சுவாமி திருக்கல்யாண உத்சவம்

பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

வலிவலம் கோயிலில் பூச்சொரிதல்

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


