ரூ.50 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
நாகை அருகே ஸ்ரீராம அய்யனாா் கோயிலுக்கு சொந்தமான ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு பதாகை வைத்த இணை ஆணையா் குமரேசன், உதவி ஆணையா் ராணி உள்ளிட்டோா்.








