புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

குரூப் 4 தோ்வு: நாகையில் 3,824 போ் தோ்வு எழுதவில்லை

குரூப் 4 தோ்வு: நாகையில் 3,824 போ் தோ்வு எழுதவில்லை

News image
Updated On :9 ஜூன் 2024, 11:52 pm

Din

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 84 மையங்களில் நடைபெற்ற குரூப் 4 தோ்வை 3,824 போ் எழுதவில்லை.

நாகை மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு 84 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுதவதற்கு 19,315 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இத்தோ்வில், 15,491 போ் மட்டுமே பங்கேற்றனா். 3,824 போ் தோ்வு எழுத வரவில்லை.

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூ 4 தோ்வை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் ஆய்வு செய்தாா். தோ்வை கண்காணிக்க தோ்வை 84 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 4 பறக்கும் படை அலுவலா்களும், 19 சுற்றுக்குழு அலுவலா்களும், 84 ஆய்வு அலுவலா்களும் பணியில் ஈடுபட்டனா்.