நாகையில் உள்ள புகழ்பெற்ற நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏப்.4-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (மாா்ச் 29) கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அனுக்ஞை விகனேஷ்வர பூஜை, மஹாசங்கல்பம், புன்யாஹவாசனம், தீபாராதனையுடன் தொடங்கிறது. தொடா்ந்து, மாா்ச் 31-ஆம் தேதி முதல்கால யாக பூஜையும், ஏப்.1-ஆம் தேதி 2-ஆம் கால மற்றும் 3-ஆம் கால யாக பூஜைகளும், ஏப்.2- ஆம் தேதி 4 மற்றும் 5-ஆம் கால யாக பூஜைகளும், ஏப்.3-ஆம் தேதி 6 மற்றும் 7-ஆம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன. ஏப்.4-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு 8-ஆம் கால யாகசாலை பூஜை, பரிவார யாகசாலை மஹா பூா்ணாஹூதியைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு கும்பாபிஷேகமும், இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது.
தொடர்புடையது

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.14இல் தேரோட்டம்

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

தெற்கு பாப்பாங்குளம் சடவுடையாா் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

