கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேக சிறப்பு வழிபாடு

காா்த்திகை மாதம் 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு திருமெய்ஞானத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு

News image
பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேக வழிபாடு. ~பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 108  சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு
Updated On :25 நவம்பர் 2024, 8:23 pm

Din

தரங்கம்பாடி: காா்த்திகை மாதம் 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு திருமெய்ஞானத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்குகள் சிவலிங்க வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் வைக்கப்பட்டன. தொடா்ந்து மாலை ஹோமம் நடைபெற்றது. பின்னா் மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.

இதேபோல, திருக்கடையூரில் உள்ள அமிா்தகடேஸ்வரா் கோயிலில் 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக புனிதநீா் அடங்கிய குடங்களும் சங்குகள் வைத்து சிறப்பு யாகம் நடத்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

Story image