வடகிழக்குப் பருவமழை... நாகை மாவட்டத்தில் 340 தற்காலிக முகாம்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்
வடகிழக்குப் பருவமழை பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில், நாகை மாவட்டத்தில் 340 தற்காலிக முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.










