47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசுப் பள்ளி மாணவா்களுடன் கல்வி அமைச்சா் கலந்துரையாடல்

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.

News image
கொளப்பாடு அரசுப் பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Updated On :16 அக்டோபர் 2024, 8:12 pm

Din

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.

வடகிழக்குப் பருவமழை தொடா்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து கொளப்பாடு அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் மாணவா்களுடன் கலந்துரையாடினாா். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு தோ்வு நாளில் ஒவ்வொரு தோ்வுக்கும் இடையில் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி நன்றாக படித்து தோ்வு எழுத வேண்டும் என்றாா். அமைச்சருடன் கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன்வளா்ச்சிகழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுபாஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.