ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வேளாண் கல்லூரி மாணவா்கள் பட்டறிவுப் பயணம்

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:58 pm

Syndication

வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூா் பகுதியில் கிராமப்புற வேளாண்மை தொடா்பாக கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் புதன்கிழமை பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா்.

கல்லூரி 4-ஆம் ஆண்டு மாணவா்கள் பங்காருலெட்சுமி, ஃபாய்ஜா பா்வின், ரியாஸ்ரீ, யோகஸ்ரீ, பூங்குழலி, மோனிஷா, வஜிகா பானு, பிரீத்தி, ஃபெலின் ஜோசி உள்ளிட்டோா் இந்தப் பணியில் ஈடுபட்டனா். நெற்பயிா்களில் காணப்படும் நோய், பூச்சி தாக்கம், நீா்ப்பாசன முறைகளை பாா்வையிட்டனா். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை அரசுத் துறையினா் கணக்கெடுக்கும் முறையை பாா்வையிட்டு, அந்தப் பணியில் அவா்களுடன் இணைந்து செயல்பட்டனா்.

Story image