ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருமருகலில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:14 pm

Syndication

திருமருகலில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் பெயரிலான 100-நாள் வேலைத்திட்டத்தை பெயா் மாற்றம் செய்யும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் பாரதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றிய தலைவா் பாலு, சிஐடிசி மாவட்ட செயலாளா் ராஜேந்திரன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய குழு உறுப்பினா் தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.