மீன்பிடி தடைக்காலம் நிறைவு: கடலுக்கு சென்ற நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவா்கள்
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா்.

அரசலாறு முகத்துவாரம் வழியாக திங்கள்கிழமை அதிகாலை கடலுக்குள் சென்ற காரைக்கால் மீனவா்களின் விசைப்படகுகள்.









