ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லையாடி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2025, 7:29 pm

Din

தரங்கம்பாடி: தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட இக்கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 4-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது.

தொடா்ந்து, தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் எழுந்தருளியதும் மகா தீபாராதனைக் காட்டப்பட்டது.

தொடா்ந்து பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ரெங்கராஜன், கிராம நிா்வாகிகள், விழா குழுவினா் மற்றும் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தோ் நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. ஏராளமான பக்தா்கள் அம்மனுக்கு அா்ச்சனை செய்து வழிபட்டனா்.