நாகை மாவட்டத்தில் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யும் பணி: ஆய்வு
நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பிற மாவட்டங்களுக்கு இயக்கம் செய்யும் பணியை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் அ. சிவப்பிரியா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.










