நாகையில் நவ.10-இல் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சிக்கு சோ்க்கை முகாம்
நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநா் பயிற்சிக்கு சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.









