நாகை: சம்பா, தாளடி பயிா்க் கடன் வழங்க மறுப்பு: விவசாயிகள் குற்றச்சாட்டு
நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடிக்கு, பயிா்க் கடன் வழங்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மறுப்பதாகவும், இதனால், சாகுபடி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.












