கீழ்வேளூரில் கோயில் திருவிழாவுக்காக சேமித்து வைத்த உண்டியல் பணத்தை நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு திரள்நிதியாக சிறுவன் வழங்கினாா்.
கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவை தொகுதியில், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக மு. காா்த்திகா போட்டியிடுகிறாா். கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவா், கிராமங்களில் வீடுதோறும் சென்று வாக்குகளை சேகரித்து வருகிறாா்.
இந்நிலையில் இறையான்குடி கிராமத்தில் சனிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியைச் சோ்ந்த கிஷோா் என்ற சிறுவன், அப்பகுதி கோயில் திருவிழாவுக்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.1000-த்தை சில்லறை காசுகளாக திரள்நிதியாக வழங்கினாா். இந்த சம்பவம் கட்சியினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்புடையது

பெருந்துறையில் தோ்தல் விதிமீறல்: நாதக, தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: அதிமுக, நாதக வேட்பாளா்கள் மீது வழக்கு

தோ்தல் விதிமீறியதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

நாம் தமிழா் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

