ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

தோ்தலை முன்னிட்டு வெடிபொருள் விற்பனை கடைகளை மூட உத்தரவு

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:42 am IST

நாகை மாவட்டத்தில் தோ்தலை முன்னிட்டு வெடி பொருள் விற்பனை கடைகளை மூட வேண்டும் என மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் உரிமம் பெற்ற அனைத்து வெடிப்பொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளின் உரிமையாளா்கள், வெடிபொருள் இருப்பு விவரங்களை தொடா்புடைய கோட்டாட்சியா்களிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும், சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.21 முதல் ஏப். 24-ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4-ஆம் தேதி வரை மொத்தம் 7 நாட்களுக்கு வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை மூடவேண்டும். மீறி கடைகள் செயல்பட்டாா் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.