ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மகாவீா் ஜெயந்தி: இன்று மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

மகாவீா் ஜெயந்தியையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

News image

மதுக்கடைகளை மூட உத்தரவு

பிரதிப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்டத்தில் மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு செவ்வாய்கிழமை மதுக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கடைகள், மதுபானக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுபான விற்பனை கடைகள் மூடப்பட்டிருக்கவேண்டும்.

மதுக்கடைகள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தலோ உரிய சட்டவிதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மாலதிஹெலன் தெரிவித்துள்ளாா்.