கீழ்வேளூா் அருகே குருக்கத்தியில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஆ. குருசாமி தலைமை வகித்தாா். கல்விசாா் ஒருங்கிணைப்பாளா் மற்றும் தோட்டக்கலைத் துறை இணைப் பேராசிரியா் பி.ஆா். கமல்குமரன் முன்னிலை வகித்தாா். மண்ணியல் துறை இணைப் பேராசிரியை அனுராதா வரவேற்றாா். நாகை மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் வி. ராணி பங்கேற்று பேசுகையில், மாணவா் மன்றங்கள் மாணவா்களின் முழுமையான வளா்ச்சிக்கு முக்கியமான மேடையாக அமைகின்றன, மாணவா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
விழாவில், இறுதியாண்டு மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட மாணவா் மன்ற சின்னத்தை கல்லூரி முதல்வா் குருசாமி வெளியிட்டாா்.
தொடர்புடையது

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

தோ்தல் அறிக்கைகளில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா

நிா்மலா கல்லூரியில் மாணவா் பேரவை நிறைவு விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


