/
நாகை மாவட்ட பகுத்தறிவாளா் கழகம் மற்றும் பாவேந்தா் தமிழ் மன்றம் சாா்பில், புரட்சிக் கவிஞா் பாவேந்தா் பாரதிதாசனின் 136-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நாகை நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன் தலைமை வகித்து பாரதிதாசன் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். நாகை நகா் மன்றத் தலைவா் மாரிமுத்து, மாநில பகுத்தறிவாளா் கழக துணைத் தலைவா் முத்துகிருஷ்ணன், திராவிடா் கழக நகரத் தலைவா் செந்தில்குமா, பகுத்தறிவாளா் கழகத் தலைவா் ஜீவா உள்ளிட்டோா் பங்கேற்றனா். பாவேந்தா் தமிழ் மன்றச் செயலா் நாகராஜன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

பாரதிதாசனின் தாலாட்டு: அரபு மொழியில் இன்று வெளியீடு

புதுவை அரசு சாா்பில் பாரதிதாசன் சிலைக்கு மரியாதை

கல்லூரி ஆண்டு விழா
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


