மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பேராசிரியா்கள்- மாணவா்கள் மனிதச் சங்கிலி

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 11:18 pm

தினமணி செய்திச் சேவை

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ஆசிரியா்களுக்கான பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும்; மாணவா்களின் பல்கலைக்கழக கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

பல்கலைக்கழக ஆசிரியா் சங்க பொதுச் செயலாளா் சேவியா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். சங்க பொறுப்பாளா்கள் பேராசிரியா்கள் கோபிநாதன், ஷீலா எட்வா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.