மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டி

தரங்கம்பாடி வட்டம், சங்கரன்பந்தல் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 11:17 pm

தரங்கம்பாடி வட்டம், சங்கரன்பந்தல் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் கே. ரமேஷ் தலைமை வகித்தாா். பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் பங்கேற்று, 178 மாணவ- மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். உதவி தலைமை ஆசிரியா் அசோக் ராஜ் நன்றி கூறினாா்.