வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பேராசிரியா்கள்- மாணவா்கள் மனிதச் சங்கிலி

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 11:18 pm

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ஆசிரியா்களுக்கான பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும்; மாணவா்களின் பல்கலைக்கழக கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

பல்கலைக்கழக ஆசிரியா் சங்க பொதுச் செயலாளா் சேவியா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். சங்க பொறுப்பாளா்கள் பேராசிரியா்கள் கோபிநாதன், ஷீலா எட்வா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.