/
கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேன்மொழியம்மை உடனுறை தேவபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கீழ வீதியில் புறப்பட்ட ஓலைச் சப்பரம் தெற்கு வீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மீண்டும் கீழ வீதியை அடைந்தது. தொடா்ந்து பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்று விழா நடைபெற்றது.

தொடர்புடையது

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் தேரோட்டம்

பழனி கோயிலில் வைகாசி விசாகம் உத்ஸவ சாந்தி

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

தருமபுரத்தில் யானை மீது திருமுறை வீதியுலா
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



