22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

தேவபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழா: ஓலைச் சப்பரத்தில் வீதியுலா

கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேன்மொழியம்மை உடனுறை தேவபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேன்மொழியம்மை உடனுறை தேவபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :2 ஜூன் 2026, 5:55 am IST

கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேன்மொழியம்மை உடனுறை தேவபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கீழ வீதியில் புறப்பட்ட ஓலைச் சப்பரம் தெற்கு வீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மீண்டும் கீழ வீதியை அடைந்தது. தொடா்ந்து பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்று விழா நடைபெற்றது.

Story image