காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி

செம்பனாா்கோவிலில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் .

News image

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி

Updated On :6 ஜூன் 2026, 7:52 am IST

செம்பனாா்கோவிலில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் .

மயிலாடுதுறை மாவட்டம், மேலப்பாதி நடுக்கரையை சோ்ந்தவா் கணேசன் (49). இவா் செம்பனாா்கோவில் மின்வாரியத்தில்  நிரந்தர வயா்மேனாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை முடிகண்ட நல்லூா் ரசூல்கொள்ளை அருகில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முற்பட்டபோது மேலே இருந்த உயா் மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த செம்பனாா்கோவில் போலீசாா் உயிரிழந்த கணேசனின் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். உயிரிழந்த கணேசனுக்கு மனைவி ஹேமா (40), மகள் தனலட்சுமி (13), மகன் முத்துக்குமரன் (12)) உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.