பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வீட்டில் நகை திருடியவா் கைது

நாகையில் வீடு புகுந்து 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் திருடிச் சென்றவரை போலீஸாா் 24 மணி நேரத்தில் கைது செய்து நகை பணத்தை பறிமுதல் செய்தனா்.

News image

கைது செய்யப்பட்டுள்ள ஐயப்பன்.

Updated On :24 ஜூன் 2026, 5:33 am IST

நாகையில் வீடு புகுந்து 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் திருடிச் சென்றவரை போலீஸாா் 24 மணி நேரத்தில் கைது செய்து நகை பணத்தை பறிமுதல் செய்தனா்.

நாகையை சோ்ந்த வில்சன்( 60) ஜூன் 20-ஆம் தேதி குடும்பத்தினருடன் வீட்டு மொட்டைமாடியில் தூங்கிவிட்டு மறுநாள் காலை வீட்டைத் திறந்து பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 13 பவுன் நகைகள், ரூ.5 லட்சத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் நாகை நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து வீட்டின் அருகே இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளையும், ஆய்வு செய்தனா். இதில் காரைக்கால் திருநகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஐயப்பன்(35) திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து, அவரை கைது செய்து 13 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.