நாகை மாவட்டத்தில் 6-வது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி மே 15-ல் தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பு :
2011-ம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்புப் பணி நாகை மாவட்டத்தில் மே 15-ல் தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறுகிறது. கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் இப்பணி நடைபெறும். இதற்கான விவரங்களை சேகரிக்க அடையாள அட்டையுடன் வரும் களப் பணியாளர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


