நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பொருளாதார கணக்கெடுப்பு: நாகையில் மே 15-ல் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் 6-வது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி மே 15-ல் தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

Updated On :12 மே 2013, 6:32 am IST

நாகை மாவட்டத்தில் 6-வது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி மே 15-ல் தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பு :

2011-ம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்புப் பணி நாகை மாவட்டத்தில் மே 15-ல் தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறுகிறது. கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் இப்பணி நடைபெறும். இதற்கான விவரங்களை சேகரிக்க அடையாள அட்டையுடன் வரும் களப் பணியாளர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.