தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது

மன்னார்குடி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 75 வயது முதியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:42 am IST

மன்னார்குடி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 75 வயது முதியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 வடுவூர் வடபாதி பெரியார்நகர், ஏரிக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரா.சின்னப்பன் (75). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 3-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை அருகில் உள்ள வயல் பகுதிக்கு சனிக்கிழமை மாலை அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து, வடுவூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து, சின்னப்பனை
கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.