சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நியமனம்

திருத்துறைப்பூண்டி கனரா வங்கியின் சட்ட  ஆலோசகராக வழக்குரைஞர் சி. சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 11:42 pm

DIN

திருத்துறைப்பூண்டி கனரா வங்கியின் சட்ட  ஆலோசகராக வழக்குரைஞர் சி. சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 
இவர் மத்திய அரசின் சான்று உறுதி அலுவலராகவும் உள்ளார். வழக்குரைஞர் சி. சுரேஷ்குமாருக்கு வழக்குரைஞர்கள் சிவ. ராஜேந்திரன், நா. பாலன், வி. அரசு, வி.டி. இளங்கோ ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.