திருத்துறைப்பூண்டி அருகே விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஆரியலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் மகன் பாலஅருள்நிதி (28). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த 20-ஆம் தேதி ஆரியலூர் பிரதான சாலையில், ஆட்டோவில் சென்றபோது எதிரே கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாலஅருள்நிதி, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோயமுத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

