மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சாவு

திருத்துறைப்பூண்டி அருகே விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார். 

Updated On :29 மார்ச் 2018, 7:42 pm

திருத்துறைப்பூண்டி அருகே விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார். 
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஆரியலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் மகன் பாலஅருள்நிதி (28). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த 20-ஆம் தேதி ஆரியலூர் பிரதான சாலையில், ஆட்டோவில் சென்றபோது எதிரே கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியது.  இதில் படுகாயம் அடைந்த பாலஅருள்நிதி, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோயமுத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிழந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.