/
திருத்துறைப்பூண்டி அருகே கார் ஓட்டுநர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
எடையூர் காவல் சரகம் பண்ணைப்பொது கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி மகன் ஜீவானந்தம் (37). கார் ஓட்டுநரான இவர் சொந்த வீடு கட்டிவந்தார். இதற்காக கட்டுமானப் பொருள்கள் வாங்கச் சென்றவர் திரும்பி வரவில்லை. இந்நிலையில், அவர் குளத்தில் சடலமாக மிதப்பது தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவி செந்தமிழ்ச் செல்வி, எடையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக அமைச்சரவையில் ஐயுஎம்எல்! அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொகிதீன்!

அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!

பொதுத்துறை நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட ஆளுநர் மறுப்பா?
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


