திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சி 5-ஆவது வார்டை சேர்ந்த தெற்கு அக்ரஹாரம், மேல அக்ரஹாரம், கீழ அக்ரஹாரம், போலீஸ் காலனி, பாலு செட்டித்தெரு பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். சங்கத்துக்குப் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவராக கலியமூர்த்தி, செயலாளராக ராஜராஜச் சோழன், பொருளாளராக பத்மநாபன், கௌரவ ஆலோசகராக முத்துரெங்கன், செந்தில்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். குடியிருப்புக்கு இரவுநேர பாதுகாவலரை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!

அபிஷன் ஜீவிந்த்தின் புதிய பட புரோமோ!

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


