திருவாரூரில், சென்னை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மூலம் பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் நிலையிலான அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த முன்னோடி பயிற்சி வகுப்பை, மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சியானது, நேர்முக உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் நிலையிலான அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த முன்னோடி பயிற்சியாக செப். 3, 4 ஆகிய தேதிகளிலும், கண்காணிப்பாளர் நிலையிலான அலுவலர்களுக்கு அலுவலக நடைமுறைகள் குறித்த குறுகிய கால பயிற்சியாக செப். 5, 6, 7 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. இதில் துறையின் ஆய்வு அலுவலர் (பயிற்சி இயக்குநர்) சா. ரெகொபெயாம், பிரிவு அலுவலர் ப. ஜெகதீஷ், பயிற்சியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பயிற்சி வழங்குகின்றனர். இதில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர், துணை ஆய்வுக்குழு அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு: அமைச்சா் எ.வ.வேலு

தோ்தலில் வெற்றி பெற ரூ. 8,000 கூப்பனை நம்பி இருக்கிறாா் ஸ்டாலின்: பாமக தலைவா் அன்புமணி

பயிா்க் கடன் தள்ளுபடி: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

