தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஆசிரியர் செம்மல் விருது பெற்றவருக்குப் பாராட்டு

ஆசிரியர் செம்மல் விருது பெற்ற திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

ஆசிரியர் செம்மல் விருது பெற்ற திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு அறிஞர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 84 பேருக்கு, மாணவர் மேம்பாடு மற்றும் கல்வி வளர்ச்சி சமுதாய நலன் ஆகிவற்றிற்காக பணியாற்றியதற்கான ஆசிரியர் செம்மல் விருதுகள் வழங்கப்பட்டன.
 சென்னை மயிலாப்பூரில் உள்ள  டாக்டர் இராதாகிருஷ்ணன் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்ற இவ்விழாவில், சென்னை உயர்நீதிமன்ற 
நீதியரசர் வீ.பாரதிதாசன் இவ்விருதுகளை வழங்கி கௌரவித்தார். இவ்விருது பெற்ற 84 பேரில், திருவாரூர் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆர்.செந்தில்குமாரும் ஒருவராவார்.
இதையொட்டி, இவருக்கு அப்பள்ளித் தாளாளர் எம்.வடுகநாதன், தலைமை ஆசிரியர் ஜி.ஜீவானந்தம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.ரமேஷ் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.