நன்னிலம் வட்டம், இஞ்சிக்குடி அரசுப் பள்ளியில் பேரிடர்கால முன்னெச்சரிக்கை பயிற்சி மாணவர்களுக்கு அண்மையில் அளிக்கப்பட்டது.
பள்ளிப் பரிமாற்றத் திட்டத்தின் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேரளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் தலைமை அலுவலர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டு நிலநடுக்கம், புயல், வெள்ளம், தீ போன்ற போன்ற பேரிடர் காலங்களில் செயல்பட வேண்டிய விதம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.
நிகழ்ச்சிக்கு, வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, மோகன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் காசிராஜன் வரவேற்றார். ஆசிரியை உமா தேவி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? செங்கோட்டையன் பதில்!

சொல்லப் போனால்... மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் கோயம்பேடு முனையம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
