எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பேரிடர் கால முன்னெச்சரிக்கை பயிற்சி

நன்னிலம் வட்டம், இஞ்சிக்குடி அரசுப் பள்ளியில் பேரிடர்கால முன்னெச்சரிக்கை பயிற்சி மாணவர்களுக்கு அண்மையில் அளிக்கப்பட்டது.

Updated On :26 பிப்ரவரி 2019, 1:29 am IST

நன்னிலம் வட்டம், இஞ்சிக்குடி அரசுப் பள்ளியில் பேரிடர்கால முன்னெச்சரிக்கை பயிற்சி மாணவர்களுக்கு அண்மையில் அளிக்கப்பட்டது.
பள்ளிப் பரிமாற்றத் திட்டத்தின் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேரளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் தலைமை அலுவலர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டு நிலநடுக்கம், புயல், வெள்ளம், தீ போன்ற போன்ற பேரிடர் காலங்களில் செயல்பட வேண்டிய விதம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.
நிகழ்ச்சிக்கு, வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, மோகன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் காசிராஜன் வரவேற்றார். ஆசிரியை உமா தேவி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.