நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

பேரிடர் கால முன்னெச்சரிக்கை பயிற்சி

நன்னிலம் வட்டம், இஞ்சிக்குடி அரசுப் பள்ளியில் பேரிடர்கால முன்னெச்சரிக்கை பயிற்சி மாணவர்களுக்கு அண்மையில் அளிக்கப்பட்டது.

Updated On :26 பிப்ரவரி 2019, 1:29 am IST

நன்னிலம் வட்டம், இஞ்சிக்குடி அரசுப் பள்ளியில் பேரிடர்கால முன்னெச்சரிக்கை பயிற்சி மாணவர்களுக்கு அண்மையில் அளிக்கப்பட்டது.
பள்ளிப் பரிமாற்றத் திட்டத்தின் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேரளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் தலைமை அலுவலர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டு நிலநடுக்கம், புயல், வெள்ளம், தீ போன்ற போன்ற பேரிடர் காலங்களில் செயல்பட வேண்டிய விதம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.
நிகழ்ச்சிக்கு, வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, மோகன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் காசிராஜன் வரவேற்றார். ஆசிரியை உமா தேவி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.